பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உள்ள மிக குறைந்த காலத்தில் இந்த உலகத்திலுள்ள அனைத்து அற்புத அதிசயங்களையும் உணர்ந்து, கண்டு, கேட்டு, நுகர்ந்து, சிந்தித்து, சுவைத்து ரசிக்கவேண்டும் என்பதே என் குறிக்கோள்
திங்கள், 4 பிப்ரவரி, 2013
கன்னித்தமிழ் புகழ்
கடல் மட்டுமே என்
கன்னித்தமிழே உன் புகழை
அலைகொடுத்து ,
ஆரவாரிக்கிறது இடையாறது
என்னைவிட...,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக